Sunday, October 25, 2009

சுனாமிக்குப்பின்.....




மனிதா! உனக்கு இனி கடல் அலையும்... கோழிக்குஞ்சுக்கு கழுகுபோல்தான்...

சுனாமிக்குப்பின்.....

2 comments:

said...

கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
ஆனால் உண்மை தான்
ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

நீண்ட நாளுக்குப் பிறகு
நிறைய எழுதுவும்
தங்களின் எழுத்துகளை வாசிக்கும் சுவாசிக்கும் சுவைஞன் என்னும் முறையில் விரும்பி வேண்டி கொள்கின்றேன்.

அன்புடன்
திகழ்

said...

நன்றி திகழ்...
என்னுடைய பதிவுகளை பார்வை மட்டுமல்லாது தமிழ்கவிதையிலும் பதிந்து வருகிறேன். உங்கள் ஆசைப்படி எனி எனது பதிவுகள் அடிக்கடி வரும். I`m Back :-))