பார்த்தவர் பார்த்தவை பார்வைக்காக.....
வணக்கம் மச்சி,எப்டீக்கீர? உன்னாண்ட பதிவெல்லாம் சூப்பராக்கீது.போட்டாவெல்லாம் போட்டூ சும்மா தூள்கிளப்புற..இன்னா அப்பப்போ இடையில எழுத்தையும் வுட்டிருகிற...அப்பால மிட்டிங் பண்ணாலம்..சும்மா கலாய்கிரன்னு நெய்க்காதா மாமு உம் பதிவு சுப்பராக்கீது...இதான் மாமு நா உனக்கு போடும் முதல் பின்னூட்டம்.
மாமு என்னாத்த சொல்ல,நீ எனக்கு முதல் வாட்டி எழுதிரியோ இல்ல இரண்டா வாட்டி எழுதிரியோ, நான் நீ வலைப்பதிவில அடிக்கிற அம்புட்டு கூத்தையும் பாத்துகிட்டும்,கேட்டுகிட்டும்தான் இருக்கன்.அதுகென்ன மச்சி அப்பால மீட் பண்ணுவம்.
Post a Comment
2 comments:
வணக்கம் மச்சி,
எப்டீக்கீர? உன்னாண்ட பதிவெல்லாம் சூப்பராக்கீது.
போட்டாவெல்லாம் போட்டூ சும்மா தூள்கிளப்புற..இன்னா அப்பப்போ இடையில எழுத்தையும் வுட்டிருகிற...
அப்பால மிட்டிங் பண்ணாலம்..சும்மா கலாய்கிரன்னு நெய்க்காதா மாமு உம் பதிவு சுப்பராக்கீது...
இதான் மாமு நா உனக்கு போடும் முதல் பின்னூட்டம்.
மாமு என்னாத்த சொல்ல,நீ எனக்கு முதல் வாட்டி எழுதிரியோ இல்ல இரண்டா வாட்டி எழுதிரியோ, நான் நீ வலைப்பதிவில அடிக்கிற அம்புட்டு கூத்தையும் பாத்துகிட்டும்,கேட்டுகிட்டும்தான் இருக்கன்.
அதுகென்ன மச்சி அப்பால மீட் பண்ணுவம்.
Post a Comment