Saturday, April 12, 2008

நிலை

உன் ஒவ்வொரு அங்க அசைவும்....
அவர்களுக்கு, காட்சியாய் கலையாய் காமமாய்
உனக்கு மட்டும் அது பணமாய் பசியாய் பாசமாய்

4 comments:

said...

அருமையான வரிகள்

said...

நன்றி திகழ்மிளிர் வருகைக்கு... தங்களுடைய "என்றும் அன்புடன்" பதிவும் எனக்கு பிடித்த ஒன்று.

said...

நனறி

தர்ஷன்

said...

உங்கட குட்டிக் குட்டி கவிகள் எல்லாமே கருத்தாழம் மிக்கது. பாராட்டுக்கள்.