Friday, May 11, 2007

பயம் பாறா , பறந்தடி



அந்தரத்தில் பறந்து பந்தடிக்கும் பயலே

நம் நாட்டுக்கு வந்திடாதே

கையுடையும் காலுடையும்

என்று பயபிடுத்தி விடுவார்

2 comments:

said...

எல்லா குறுங்கவிகளுமே கருத்தாளம் கொண்ட சிந்திக்க தூண்டும் கவிகள்.
அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

said...

வருகைக்கு நன்றி ரசிகை.